Home Blog Page 25

21 மாதங்களுக்கு பிறகு அகஸ்தியர் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி: நீர்வரத்து அதிகரிப்பால் மணிமுத்தாறில் குளிக்க தடை

பாபநாசம் அகஸ்தியர் அருவியில் நேற்று சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்ததை படத்தில் காணலாம்.

21 மாதங்களுக்கு பிறகு பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டது. நீர்வரத்து அதிகரிப்பால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் பாபநாசம் அகஸ்தியர் அருவியும் ஒன்றாகும். இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும். இதில் குளிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் இந்த பகுதி வியாபாரிகள், ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் காரணமாக ஏராளமான சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டது. இதில் சமீபத்தில் குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அகஸ்தியர் அருவியிலும் சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் 21 மாதங்களுக்கு பிறகு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் சார்பில் நேற்று முதல் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

இந்த அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள் நேற்று அருவியில் குவிந்தனர். தண்ணீர் நன்றாக விழுந்ததால் அதில் அவர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் சுற்றுலா பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

மணிமுத்தாறு அருவி

இதேபோல் மாவட்டத்தில் உள்ள மற்றொரு பிரதான அருவியான மணிமுத்தாறு அருவியில் கடந்த 21 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதை அறிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க திரண்டனர்.

ஆனால் சமீபத்தில் பெய்த மழையால் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் நேற்று சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் அருவியை மட்டும் பார்த்து சென்றனர்.

இன்னும் ஓரிரு நாட்களில் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து சீரான பின்னர் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள். காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை சுற்றுலா பயணிகள் குளிக்கலாம் என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

19/12/2021: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (19/12/2021) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

PDF: Today Job Vacancy 19/12/2021

18/12/2021: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (18/12/2021) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

PDF Today Job Vacancy 18/12/2021

16/12/2021: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (16/12/2021) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

PDF Today Job Vacancy 16/12/2021

14/12/2021: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (14/12/2021) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF Today Job Vacancy 14/12/2021

13/12/2021: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (13/12/2021) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 13/12/2021

21 மாதங்களுக்கு பிறகு செங்கோட்டையில் இருந்து அச்சன்கோவிலுக்கு பேருந்து இயக்கம்

0

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்துக்குள் செங்கோட்டை வழியாக வந்து செல்லும் 25-க்கும் மேற்பட்ட கேரள அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன.

கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து அரசு உத்தரவுப்படி தற்போது 25-க்கும் மேற்பட்ட கேரள பேருந்துகள் முன்பு போல் செங்கோட்டைக்கு வந்து செல்கிறது. மேலும் செங்கோட்டையில் இருந்து அச்சன்கோவிலுக்கு சென்று வந்த கேரள பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் 21 மாதங்களுக்கு பிறகு செங்கோட்டையில் இருந்து அச்சன்கோவிலுக்கு நேற்று முதல் கேரள அரசு பஸ் இயக்கப்பட்டது. தற்போது அய்யப்ப பக்தர்கள் சீசன் என்பதால் இரு மாநில அய்யப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செங்கோட்டையில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரம் அமைந்துள்ள அச்சன்கோவிலுக்கு 31 ரூபாய் பயணக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காலை 8 மணி, மாலை 3.30 மணி, 5.30 மணி ஆகிய நேரங்களில் பஸ் இயக்கப்படுகிறது.

12/12/2021: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (12/12/2021) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 12/12/2021 

விண்ணப்பித்து விட்டீர்களா: தென்காசியில் சுகாதார பணியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு 

NHM – DPH தமிழ்நாடு முழுவதும் அரசு துணை சுகாதார நிலையங்களில் 7296 காலி பணியிடங்கள்.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத்தில் செயல்படும் துணை சுகாதார நிலையம் – நலவாழ்வு மையங்களில், இடைநிலை சுகாதார பணியாளர் மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாளர் ஆகிய பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியிடங்களின் எண்ணிக்கை: 7296

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15/12/2021

இது பற்றிய முழுமையான விபரம்

இடைநிலை சுகாதார பணியாளர் பணிக்கான அறிவிக்கை

இடைநிலை சுகாதார பணியாளர் பணிக்கான விண்ணப்பப் படிவம்

பல்நோக்கு சுகாதார பணியாளர் பணிக்கான அறிவிக்கை

பல்நோக்கு சுகாதார பணியாளர் பணிக்கான விண்ணப்பப் படிவம்

NHM -ன் இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

09/12/2021: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (09/12/2021) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 09/12/2021

விண்ணப்பித்து விட்டீர்களா: தென்காசியில் சுகாதார பணியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு