கன்னியாகுமரி: திருவட்டார், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் மற்றும் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஜீப் ஓட்டுநர் பணியிடங்களை பூர்த்தி செய்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, இன சுழற்சி விபரம் மற்றும் நிபந்தனைகள் உள்ளிட்டவற்றை தெரிந்துகொள்ள கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்யவும்..

Notification – Recruitment for the Post of Office Assistant in Panchayat Union

விண்ணப்பிக்கும் முறை: கீழே உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து உரிய சான்றிதழ் நகல்களுடன் 05/07/2022 ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ (முகவரி விண்ணப்பப்படிவத்தில் உள்ளது) சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Application Form – Recruitment for the Post of Office Assistant in Panchayat Union

நேர்காணல் நடைபெறும் நாள், இடம் ஆகியவை குறித்து தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பதிவு தபால் மூலம் பின்னர் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பித்து விட்டீர்களா?: கன்னியாகுமரி: திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரிக்கார்டு கிளர்க் வேலைவாய்ப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here